இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக
பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள்
ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள்
ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க
ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில் லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித் தது.
இது எப்படி சாத்தியம்??? – என்ப தை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.
ஆம்!
எந்த ஒரு செயற்கைகோ ளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச் சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநே ஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள
வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரி யாத கருநீலகதிர்கள் அந்த கோ விலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது.
இரண்டரை
வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர் ச்சியின் பொது இந்த கரு நீல
கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெ ளியில் சுற்றி
கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள்
நுழையும்போது ஸ்தம்பித்துவி டுகின்றன. அதே நேரத்தில் செய ற்கைகோள்களுக்கு
எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில் லை.
இதில்குறிபிடத்தக்க
அம்சம் என்னவென்றால் இந்த கோவி ல்தான் இந்துக்களால் ‘சனி பக வான்’ தலம்
என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை
திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு
என்பதை உணர்ந்தனர். அவ ர்களும் சனிபகவானை கையெடுத்து கும் பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண் ணில் செயற்கை கோள்கள் திருநள்ளா று பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”
இந்த
செய்தியை கேட்டு பிரமிக்காதவர் கள் நம்முடைய முன்னோர்களை நினை த்து
கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண் டறியும்
சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு
கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதிக ள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அத
ற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால்
நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை
நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள்
எதாவது சிவன் கோவி லுக்கு சென்றால் அங்கே நவ கிரகங்களை நன்றாக கவனியு
ங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டு ள்ள துணிகளையும் நன்றாய் உற்று
பாருங்கள்!!
எந்த
கோள் எந்த நிறத்தில் இரு க்கும் என்பதை நம் முன்னோர் கள் கட்டி
வைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள்
பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து
தலைமுறையும் அறிய வேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கட
வுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்…
எது எப்படியோ??? நமது முன் னோர்கள் நம்மை விட கில்லா டிகள் !!!!
அவர்கள் போட்ட புதிருக்கு இன் னும் விடை தெரியாமல் அலை ந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.!!!!!!!!