அறிமுகம்
கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தில் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி ஆகும்.தமிழ் மொழியில் பல நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன. அவையாவன:-
சங்க காலம் - பதினெண் கீழ்க்கணக்கு
- திருக்குறள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
- முதுமொழிக்காஞ்சி

இடைக்காலம்
அவ்வையார்
பிற்காலம்
- புதிய ஆத்திசூடி
- நெறிசூடி
- தமிழ் சூடி
- நீதி சூடி
- நீதி சிந்தாமணி
- பொண்மதிமாலை
- நீதிநூல் (வேதநாயகம் பிள்ளை)
- நீதிபேதம்
- விவேக சிந்தாமணி

No comments:
Post a Comment