பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டைஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால்அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும் வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
சேர நாடு
சேரளம் |
|
|
தலைநகரம் |
கரூர் |
மொழி(கள்) |
தமிழ் |
நெறி(கள்) |
இந்து |
அரசு
முடியாட்சி
பண்டைக்காலம்
சங்க காலம்
, மத்திய காலம்
- நிறுவிய ஆண்டு
கி.மு. 500
- இரண்டாம் சேரர்கள்.
கி.பி. 800
- கலைக்கப்பட்டது
கி.பி. 1102
தற்போதைய நிலை

இந்தியா
No comments:
Post a Comment